கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஹரி தனது தந்தையின் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு சென்றுவிட்டு, மீண்டும் கேராள செல்வதற்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு மருத்துவமனை வாயிலில் இருந்த ஆட்டோவில் ஏறி காட்பாடி ரயில் நிலையம் சென்ற னர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஹரி தனது தந்தையின் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு சென்றுவிட்டு, மீண்டும் கேராள செல்வதற்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு மருத்துவமனை வாயிலில் இருந்த ஆட்டோவில் ஏறி காட்பாடி ரயில் நிலையம் சென்ற னர்.